ஏற்ற இறக்கம் நிறைந்த பங்குசந்தையை பற்றி அறியாமல் இருப்பதுதான்
ஒரு நாடு போரில் ஈடுபடும் ஏற்படும் பொருளாதார பேரிழப்புகளை விட அந்த நாட்டின் பங்குச்சந்தை சரியம்போது ஏற்படும் இழப்பை அளவிட முடியாதது இதில் ஆச்சரியமும் அபாயமும் என்னவென்றால் பெரும்பான்மையான மக்களின் சொத்துக்களையும் வேலை வாய்ப்புகளையும் காணாமல் போக செய்யும் ஏற்ற இறக்கம் நிறைந்த பங்குசந்தையை பற்றி அறியாமல் இருப்பதுதான்