Posts

ஏற்ற இறக்கம் நிறைந்த பங்குசந்தையை பற்றி அறியாமல் இருப்பதுதான்

Image
ஒரு நாடு போரில் ஈடுபடும் ஏற்படும் பொருளாதார பேரிழப்புகளை விட அந்த நாட்டின் பங்குச்சந்தை சரியம்போது ஏற்படும் இழப்பை அளவிட முடியாதது இதில் ஆச்சரியமும் அபாயமும் என்னவென்றால் பெரும்பான்மையான மக்களின் சொத்துக்களையும் வேலை வாய்ப்புகளையும் காணாமல் போக செய்யும் ஏற்ற இறக்கம் நிறைந்த பங்குசந்தையை பற்றி அறியாமல் இருப்பதுதான்

யாரிந்த பாரதி

Image
யாரிந்த பாரதி தமிழுக்கு அரணாய் சாதிக்கு எமனாய் பேனாவின் கூரால் சுதந்திரப்போர் தொடுத்த மகத்தான கவிஞன் மா கவி பாரதி யாமரிந்த பாரதி

அசோகரின் ஜனநாயகத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர் நேரு

Image

பொதுவுடமை தோழன் ஆசான் நேரு

Image
இந்தியாவில் புதியதாய் பூத்த சுதந்திரத்தை பஞ்சம் எனும் நோய் ஆட்கொள்ளாமல் ஜனநாயக முறையில் வளர்த்தெடுத்த பொதுவுடமை தோழன் ஆசான் நேரு

விநாயகரும் அரசியலும்

Image
  இந்தியாவில் இரண்டு விழாக்கள் இந்துக்களால் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது உண்ட அதில் ஒன்று தீபாவளி இன்னொன்று விநாயகர் சதுர்த்தி      விநாயகர் சதுர்த்தியை முதல் முதலில் கொண்டாடியவர் மராட்டிய அரசர் சத்ரபதி வீரசிவாஜி ஆவார் இவரது ஆட்சிக்காலத்தில் தான் மராட்டியர்கள்  தங்கள் வீடுகளில் தேசிய விழாவாக கொண்டாடினார்கள் மன்னர் சிவாஜியின் மறைவுக்கு பிறகு பீஷ்வாக்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தது  விநாயகர் பிஷ்வாக்களின் குலத்தெய்வம் என்றும் கூறப்படுகிறது     இதனைத் தொடர்ந்து விநாயகரை முதன் முதலில் அரசியலுக்கு அழைத்து வந்தார் ஒருவர் அவர்தான் இந்திய தேசியத்தின் மீதும் இந்து மதத்தின் மீதும் தீவிர பற்று கொண்ட சுதந்திர போராட்ட வீரர் தியாகசீலர் பாலகங்காதரதிலக் எனும் திலகர் ஆவார் சாதிகளைக் கடந்து இந்திய மக்களை எப்படியாவது ஒன்றுதிரட்டி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை இந்தியாவில் இருந்து அகற்றி சுதந்திரம் அடைய செய்ய பொது மற்றும் முதற்கடவுளான விநாயகரை கையில் எடுத்தார் திலகர்.  அப்போது உலகம் முழுக்கக் பரவிய பிளாக் நோய்  இந்தியாவிலும் பரவி பல்வேறு உயிரிழப்புக்கள...

தாலிபான்கள் ஒவ்வொருவரும் பல்ஆயிரம் ஹிட்லர்களுக்கு சமமானவர்கள்

Image
தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியது ஆப்கான் மக்களுக்கு மட்டுமல்ல இனிவரும் காலங்களில் மனித குலத்துக்கே  பேராபத்தாகவே இருக்கும்கும் தாலிபான்கள் ஒவ்வொருவரும் பல்ஆயிரம் ஹிட்லர்களுக்கு சமமானவர்கள்  அமெரிக்க மக்களுக்கு ஒன்றை மட்டும் தெளிவாக கூறமுடியும் செப்டம்பர் 11 தாக்குதலை விட தாலிபான்கள் இனிவரும் காலங்களில் தொடுக்கப் போகும் தாக்குதலானது அமெரிக்கா ஜப்பான் மீது தொடுத்த யுத்தத்தை விட மிக மோசமானதாக இருக்கும்   தனது இராணுவத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும் மற்ற நாடுகள் உதவி அல்லாமல் போரிட தயாராக வேண்டும்

கடல் தன்னை மேலும் அழகுபடுத்தியது

Image
காகிதத்தை அரிக்கும்  கரையான் போல்     கடல் கரைகளை அரித்து    தன்னை மேலும் அழகுபடுத்தியது