வாய்மை வென்றிடவே

௨௱௯௰௧ - வாய்மை எனப்படுவது யாதெனின் ...

நாளும்  பொய்யுரைக்கும் வஞ்சக கூட்டதை கற்றல் அறிவோடு திசையெங்கும் கூர்நோக்கி மெய்யினை கண்டபின் வாய்மையின் வாதத்தால் வஞ்சக கோட்டை தகர்த்து பொய்யுரை கூட்டத்தாரையும் வென்று எந்நாளும் மக்கள் மன்றத்தில் மெய்யாய் உரைத்திடவே எந்நாளும் நல்வாய்மை வென்றிடவே  

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

மேத்தா 90களில் செய்த பங்குச்சந்தை ஊழலை தான்

அன்பு யாதெனில்