அறியுண்ட  மெல்லிய உடல் எங்கும் பொன்னிறம்  நீண்ட விரல்கள் அன்னையைப் போல் அரவணைக்கும் கரங்கள் நெஞ்சத்தில் சிங்கத்தைப் போல் சிலிர்த்து எழும் சிந்தனை கணைகள் தொண்டு செய்ய பயணம் செய்யும் கால்கள் அடர்ந்த காடு போல் கருநிற சிகை  ஒளிவீசும்  கருநீலக் கண்கள் சிறு சத்தத்தையும் அளவிடும் அகலக் காதுகள் வெண்ணிற முத்து பற்கள் அதிலிருந்து இசைத்திடும் இனிய குரல்கள் அமைதி ஒளிவீசி அனைவரையும் வசீகரிக்கும் திருமுகம் யென புத்தரின் உருவத்தையும் செயல்பாடுகளையும் கூறுகிறது பல ஆயிரம் ஆண்டுகால வரலாறு

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

பரமமும் அறிந்த பரம்பொருளே