இந்த தளத்தில் செய்திகள் கவிதைகள் கட்டுரைகள் தொழிநுட்பத்தகவல்கள் போன்ற என்னற்ற தகவல்கள் பதிவிடப்படும்
பரமமும் அறிந்த பரம்பொருளே
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
அகந்தை அறுத்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்து தொண்டு புரியும் பரமமும் அறிந்த பரம்பொருளே நீரில் மலர்ந்த அருட்பெருஞ் சுடரே வள்ளப் பெருந்தகையே புகழ் வாழிய வாழியவே
இந்திய அரசாங்கம் 2026-27 ஆம் ஆண்டிற்கான தனது வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு, பெரும் நிதி ஒதுக்கீடுகளுடன் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1. பட்ஜெட்டின் பிரம்மாண்டம் (The Big Picture) இந்த ஆண்டிற்கான மொத்த பட்ஜெட் மதிப்பு ₹53,47,315 கோடி ஆகும். கடந்த ஆண்டுகளை விட இது கணிசமான உயர்வு. அரசாங்கம் இந்த நிதியை இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது: நாட்டின் உள்கட்டமைப்பை (Infrastructure) மேம்படுத்துதல். சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவுதல். 2. வரவு: பணம் எங்கிருந்து வருகிறது? (Where the Money Comes From) அரசாங்கத்தின் மொத்த செலவான ₹53.47 லட்சம் கோடியைச் சமாளிக்க, வருமானம் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: வரி மற்றும் இதர வருவாய் (Revenue Receipts): அரசாங்கத்தின் சொந்த வருமானம் ₹35,33,150 கோடி ஆகும். இதில் ஜிஎஸ்டி (GST), வருமான வரி (Income Tax) மற்றும் கார்ப்பரேட் வரி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. கடன் (Borrowings - Fiscal Deficit): வருமானம் போக, மீதமுள்ள ₹16,95,768 கோடியை அரசாங்க...
இந்தியாவில் இரண்டு விழாக்கள் இந்துக்களால் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது உண்ட அதில் ஒன்று தீபாவளி இன்னொன்று விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியை முதல் முதலில் கொண்டாடியவர் மராட்டிய அரசர் சத்ரபதி வீரசிவாஜி ஆவார் இவரது ஆட்சிக்காலத்தில் தான் மராட்டியர்கள் தங்கள் வீடுகளில் தேசிய விழாவாக கொண்டாடினார்கள் மன்னர் சிவாஜியின் மறைவுக்கு பிறகு பீஷ்வாக்களால் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வந்தது விநாயகர் பிஷ்வாக்களின் குலத்தெய்வம் என்றும் கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து விநாயகரை முதன் முதலில் அரசியலுக்கு அழைத்து வந்தார் ஒருவர் அவர்தான் இந்திய தேசியத்தின் மீதும் இந்து மதத்தின் மீதும் தீவிர பற்று கொண்ட சுதந்திர போராட்ட வீரர் தியாகசீலர் பாலகங்காதரதிலக் எனும் திலகர் ஆவார் சாதிகளைக் கடந்து இந்திய மக்களை எப்படியாவது ஒன்றுதிரட்டி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை இந்தியாவில் இருந்து அகற்றி சுதந்திரம் அடைய செய்ய பொது மற்றும் முதற்கடவுளான விநாயகரை கையில் எடுத்தார் திலகர். அப்போது உலகம் முழுக்கக் பரவிய பிளாக் நோய் இந்தியாவிலும் பரவி பல்வேறு உயிரிழப்புக்கள...
Comments
Post a Comment