பரமமும் அறிந்த பரம்பொருளே


அகந்தை அறுத்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்து தொண்டு புரியும் பரமமும் அறிந்த பரம்பொருளே நீரில் மலர்ந்த அருட்பெருஞ் சுடரே வள்ளப் பெருந்தகையே புகழ் வாழிய வாழியவே

Comments

Popular posts from this blog

இந்திய பட்ஜெட் 2026-27: ஒரு அலசல்

விநாயகரும் அரசியலும்